Tag: politicalnews

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

காவல்துறை மா அதிபரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் கடிதம் முற்றிலும் தவறானது மற்றும் சோடிக்கப்பட்டதாகும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை ...

நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான எதிர்வுகூறல்

நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான எதிர்வுகூறல்

மேல், சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ...

மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

இலங்கை மின்சார சபைத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ...

2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. 2 கொள்கலன்கள் மாத்திரமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே. இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் ...

கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார். தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தைக் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். தேசியக் ...

நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

இலங்கை விமானப்படையினால் 22.09.1995 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், திங்கட்கிழமை (22) ...

புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு

புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது ...

குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே பல குற்றங்களை ஒப்புக்கொண்டார்

குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே பல குற்றங்களை ஒப்புக்கொண்டார்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மேல் மாகாண வடக்கு ...

வீட்டின் உள்ளே இரண்டு சடலங்கள் மீட்பு; வெளியில் நின்ற லொறிக்குள் 10 ஐஸ் பொதிகள்

வீட்டின் உள்ளே இரண்டு சடலங்கள் மீட்பு; வெளியில் நின்ற லொறிக்குள் 10 ஐஸ் பொதிகள்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் ...

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர். நேற்று காலை இந்தியாவில் இருந்து வந்த ...

Page 607 of 751 1 606 607 608 751
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு