Tag: politicalnews

அலி ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

அலி ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு

உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் ...

2026 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு; மொத்த செலவினம் ரூ. 4.434 பில்லியன்

2026 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு; மொத்த செலவினம் ரூ. 4.434 பில்லியன்

2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு செலவுத் திட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ...

கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியின் 8 கால்வாய் பகுதியில், அரவியார் நகரிலிருந்து உருத்திரபுரம் நோக்கிச் சென்ற பேருந்திலிருந்து நேற்று (18) இரவு பயணியொருவர் தவறி விழுந்துள்ளார். ...

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி நேற்று (18) கைது செய்யப்பட்டார். இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் ...

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதிய பிரச்சினைகளைத் தீர்க்க விசேட தொலைபேசி சேவை

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க தொழிலாளர் அமைப்பு, செப்டம்பர் மாதம் 22 முதல் 26 வரை ஒரு விசேட தொலைபேசி சேவைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. ...

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

தென் எருவில் பற்றில் அனுமதியின்றி செயற்பட்ட நுண்கடன் நிதி நிறுவனங்களை மூடிய தவிசாளர்

நுண்கடன்காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பிரதேசசபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியின்றி ...

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது என ஏறாவூர் பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று புல்லு மலையில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு பிரதேச சபையின் கட்டிட அனுமதியோ வியாபார அனுமதியோ வழங்கப்படாது எனவும் குறித்த ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவியல் பிரிவு கட்டிடம் இன்று ...

தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 என அறிவிப்பு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேவுக்கான தேர்தல் நவம்பர் 7 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் நடைபெறும் என்று பௌத்த அலுவல்கள் ...

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கையின் மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை சுற்றுப்பாதைக்கு

இலங்கை பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நானோ செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பர்ட்ஸ் ...

Page 613 of 752 1 612 613 614 752
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு