Tag: Srilanka

சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு; பாடசாலை நிர்வாகம் – பொலிஸ் என்ன செய்தது?

சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு; பாடசாலை நிர்வாகம் – பொலிஸ் என்ன செய்தது?

நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக சமூகவலைத்தளத்தில் ...

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர்? ; கேள்விகளை எழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர்? ; கேள்விகளை எழுப்பும் ஐக்கிய மக்கள் சக்தி

ஊழல், மோசடியாளர்கள் மாத்திரமின்றி குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கூட சட்டத்தின் முன் நிறுத்த முடியாது போயுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெறும் வாய்ச்சொல் வீரர் மாத்திரமே ...

மூதூர் பொலிஸ் பிரிவில் இருவர் வெட்டி படுகொலை

மூதூர் பொலிஸ் பிரிவில் இருவர் வெட்டி படுகொலை

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 4.30 ...

ரணிலுக்கு வெட்டு-சஜித்துக்கு முட்டு; கட்சி தாவினார் லக்ஸ்மன் விஜேமான்ன

ரணிலுக்கு வெட்டு-சஜித்துக்கு முட்டு; கட்சி தாவினார் லக்ஸ்மன் விஜேமான்ன

களுத்துறை மாவட்ட முன்னாள் ஐ.தே.க. உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். ஐ.தே.க. தலைவர் ரணில் ...

பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம்

பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம்

பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு சிறப்பு அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்கள் தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதங்கள் இன்னும் கிடைக்காத பரீட்சார்த்திகளுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...

சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளக்கூடாது – தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக்கூடாதென்பது இந்தியாவின் எண்ணம் ஆகும்; அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா

சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளக்கூடாது – தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக்கூடாதென்பது இந்தியாவின் எண்ணம் ஆகும்; அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா

இந்தியாவை பொறுத்தவரையில் சிங்கள மக்களை பகைத்துக்கொண்டால் நாம் இலங்கையிலிருந்து முற்றாக ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது. இலங்கை நாட்டுக்கு என்று ஒரு அமைவிட வலிமை ...

பிரான்ஸ் மருத்துவத்துறையில் புலம்பெயர் ஈழத்தமிழன் படைத்த சாதனை

பிரான்ஸ் மருத்துவத்துறையில் புலம்பெயர் ஈழத்தமிழன் படைத்த சாதனை

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினை எட்டிவிட்ட நிலையில் இளைய ஈழத்தலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சின் பிரான்ஸ் மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி ...

நாசாவிலிருந்து தலைவர் உட்பட 23 பேர் பணிநீக்கம்

நாசாவிலிருந்து தலைவர் உட்பட 23 பேர் பணிநீக்கம்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிலிருந்து அதன் தலைவர் கேத்ரின் கால்வின் உட்பட 23 பேரை பணிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்த 14 பேர் போதைப்பொருட்களுடன் கைது

சிவனொளிபாத மலையை தரிசிக்க வந்த 14 பேர் போதைப்பொருட்களுடன் கைது

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க வந்த 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத ...

Page 609 of 611 1 608 609 610 611
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு