Tag: politicalnews

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் 2025.10.08 அன்று நிறைவடையவுள்ளது. அதற்கமைய, ...

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

புதிய இணைப்பு மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களளை தேடி இன்று செவ்வாய்க்கிழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், ...

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அனுமதி

இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்த அனுமதி

1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் ...

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் ...

பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புப் பொறிமுறை நிறுவ முடிவு

பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புப் பொறிமுறை நிறுவ முடிவு

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியவாறு பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறைசார்ந்த, சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை நடைமுறையில் இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், ...

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு ஒரு வருட சிறை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை ...

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தமிழின படுகொலையை நினைவு கூர்ந்து, மாநகரப்பகுதி முழுவதும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த ...

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

போக்குவரத்து பொலிஸாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்க திட்டம்

வீதிகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தியோக ஆடையில் அணியும் ...

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை; இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிப்படுத்தப்போவதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அறிவிப்பு

செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் ...

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

நிதியுதவியாளர் இல்லாமல் ஆசிய கிண்ண போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய விளையாட்டு உடையில் (ஜெர்ஸி) எந்தவொரு நிதியுதவியாளர் (ஸ்பான்சர்) பெயரும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் விளையாட்டு ...

Page 622 of 751 1 621 622 623 751
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு