Tag: Batticaloa

வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

வழக்கை வாதாட அழைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தி; 5000 ரூபாய் வழங்கியதாகவும் வாக்குமூலம்

கனேமுல்ல சஞ்சீவவைச் சுடுவதற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு நான் வந்த போது, ​​என்னை ஒரு வழக்கறிஞர் என்று நினைத்து ஒரு பெண் ஒரு வழக்கில் வாதாடுவதற்கு என்னிடம் வழக்கை ...

ஜனாதிபதியை விட கடற்படைக்கு அதிக அதிகாரமா?; எம்.பி. கஜேந்திரகுமார் கேள்வி

ஜனாதிபதியை விட கடற்படைக்கு அதிக அதிகாரமா?; எம்.பி. கஜேந்திரகுமார் கேள்வி

மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி ...

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?

எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...

குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை; ஏப்ரல் – செப்டெம்பர் வரை 25 மில்லியன் அபராதம் வசூல்

குடிநீர் போத்தல்கள் அதிக விலைக்கு விற்பனை; ஏப்ரல் – செப்டெம்பர் வரை 25 மில்லியன் அபராதம் வசூல்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் இதுவரை 25 ...

அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் விகிதாசார முறைமையில் நடத்தப்படும்; அமைச்சர் லால்காந்த

அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் விகிதாசார முறைமையில் நடத்தப்படும்; அமைச்சர் லால்காந்த

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல் ...

இலங்கை சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை

இலங்கை சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார் 10,500 கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய திறன் மட்டுமே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைக்கு விசேட விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைக்கு விசேட விடுமுறை

எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு ...

செவ்வந்தி தொடர்பில் அரசு மீது விமர்சனம்; ஒரு வருடம் என்று கூறும் நாமல் காலப்பயணம் செய்து வந்தாரா

செவ்வந்தி தொடர்பில் அரசு மீது விமர்சனம்; ஒரு வருடம் என்று கூறும் நாமல் காலப்பயணம் செய்து வந்தாரா

பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, செவ்வந்தியை கைது செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக் கொண்டதற்காக ஜனாதிபதி அனுர அரசாங்கத்தை விமர்சித்தார். செவ்வந்தியை ...

ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம் என ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்

ஊழல் பட்டியலில் இலங்கைக்கு 120 ஆவது இடம் என ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார்

ஊழல் அடிப்படையில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ...

Page 643 of 1158 1 642 643 644 1,158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு