Tag: srilankapolice

பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

எல்ல- வெள்ளவாய பள்ளத்தாக்கில் பேருந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, விபத்துக்களை தடுக்க அரசாங்கம் முனைந்து வருகிறது. இதன்கீழ் அதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை ...

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

காவல்துறை மா அதிபரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் கடிதம் முற்றிலும் தவறானது மற்றும் சோடிக்கப்பட்டதாகும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை ...

நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான எதிர்வுகூறல்

நாட்டின் வானிலை தொடர்பில் வெளியான எதிர்வுகூறல்

மேல், சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ...

6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

6 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் ஒருவர் கைது

12 லட்சம் ரூபாய் பெறுமதியான 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத டக்ளஸ் தேவானந்தா மற்றும் செந்தில் தொண்டமான் உட்பட பலர்

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத டக்ளஸ் தேவானந்தா மற்றும் செந்தில் தொண்டமான் உட்பட பலர்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் ...

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு மீளப்பெறப்பட்டது

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திற்கு எதிரான மனு மீளப்பெறப்பட்டது

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த பரிந்துரை மற்றும் ...

மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

மின்சார சபையின் புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயற்பாடு ஆரம்பம்

இலங்கை மின்சார சபைத் திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முழுமையாக அரசுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ...

2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

2 கொள்கலன்கள் உள்ளன மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே?; அரசை பார்த்து நாமல் கேள்வி!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்படுகின்றன. 2 கொள்கலன்கள் மாத்திரமே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. மிகுதி 321 கொள்கலன்கள் எங்கே. இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் ...

கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

கணக்காய்வாளர் நாயகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள்; திருத்தச் சட்டம் நிறைவேற்றம்

தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார். தேசியக் கணக்காய்வு (திருத்த) சட்டமூலத்தைக் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். தேசியக் ...

நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

நினைவேந்தலில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு; யூரியூப்பருக்கு அனுமதி

இலங்கை விமானப்படையினால் 22.09.1995 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் மேற்கொண்ட விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவச் செல்வங்களின் 30வது ஆண்டு நினைவு தினம், திங்கட்கிழமை (22) ...

Page 614 of 739 1 613 614 615 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு