உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்; கோடீஸ்வரன்
https://youtube.com/shorts/rlgDe-CEdlI?feature=share
https://youtube.com/shorts/rlgDe-CEdlI?feature=share
நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான ...
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை ...
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தமிழின படுகொலையை நினைவு கூர்ந்து, மாநகரப்பகுதி முழுவதும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த ...
வீதிகளில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்து வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் பொது தொடர்புகளின் போது தவறான நடத்தைகளைக் குறைக்கவும் இலங்கை காவல்துறை விரைவில் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உத்தியோக ஆடையில் அணியும் ...
செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதம் ...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய விளையாட்டு உடையில் (ஜெர்ஸி) எந்தவொரு நிதியுதவியாளர் (ஸ்பான்சர்) பெயரும் இடம்பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக, ஆன்லைன் விளையாட்டு ...
எட்டு அணிகளின் பங்கேற்புடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (09) ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் நாள் போட்டியில் பி குழுவுக்காக ஆப்கானிஸ்தான் ...
வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த ...
பிரான்ஸ் பாராளுமன்றில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பெய்ருவுக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பெய்ரு இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியாக உள்ள ...
