Tag: Srilanka

ஆவி புகுந்ததாக கூறிய 6 மாத குழந்தையை சித்திரவதை படுத்திய மந்திரவாதி

ஆவி புகுந்ததாக கூறிய 6 மாத குழந்தையை சித்திரவதை படுத்திய மந்திரவாதி

இந்தியாவில் ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் ...

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை

நாட்டிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிப்பதை உறுதி செய்வதற்கு உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான தேசிய வழிகாட்டுதல் ...

பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்திய பிமல் ரத்நாயக்க

பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்திய பிமல் ரத்நாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைக்க வில்லை; டிரான் அலஸ்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைக்க வில்லை; டிரான் அலஸ்

இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை என்று முன்னாள் ...

மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து

மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை டோர்ச் அடித்தவருக்கு கத்திக்குத்து

மாணிக்கக்கல் தோண்டும் இடத்தை நோக்கி டோர்ச் ஒளியை ஒளிரச் செய்தார் என சந்தேகப்பட்டு, ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பொகவந்தலாவையில் இடம்பெற்றுள்ளது. வெட்டப்பட்ட நபர் அனுமதியின்றி மாணிக்கக்கல் ...

பிள்ளையான்- வியாழேந்திரனுக்கு சாணக்கியன் வாழ்த்து

பிள்ளையான்- வியாழேந்திரனுக்கு சாணக்கியன் வாழ்த்து

இன்றைய நிலையில் ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள் இல்லாத நிலைமயே காணப்படுகின்றது. இந்த நிலையில் நாங்க இலகுவாக வெல்லக் கூடிய சூழ்நிலையே உள்ளது , அதேசமயம் ...

படிக்கவில்லை என்ற காரணத்தினால் பிள்ளைகளை கொன்ற தந்தை!

படிக்கவில்லை என்ற காரணத்தினால் பிள்ளைகளை கொன்ற தந்தை!

ஏழு மற்றும் ஆறு வயதுடைய மகன்கள் சரியாக படிக்காததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பகீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின ஆந்திரப் பிரதேசத்தில் இடம்பெற்ற ...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாதி உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் பணிபுரிகின்ற தாதி உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பதாகைகளை ஏந்தியவாறு திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தாதியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் சரியான ...

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா என்னும் வானொலி ஊடகத்தை செயலிழக்க உத்தரவிட்ட ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒ∴ப் அமெரிக்கா செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. வொய்ஸ் அமெரிக்கா தனக்கு எதிரானது, ...

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளில் சஞ்சரித்து, பயணிகளை ஈர்க்கும் காட்டு யானைகள் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச வயல் வெளிகளில் சஞ்சரித்து, பயணிகளை ஈர்க்கும் காட்டு யானைகள் கூட்டம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் நேற்று (16) காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் இந்த காட்டு யானை ...

Page 620 of 621 1 619 620 621
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு