இரு பஸ்கள் மோதி விபத்து ; நான்கு பேர் காயம்
காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் ...
காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் ...
தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற அவர்களின் நியாயமான கோரிக்கையினை செவிமடுக்காதபோக்கும், தமிழ் மக்கள் இந்த நாட்டிலே நியாயமான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இந்த ...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (11) ...
இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...
அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை கடுமையாகக் குறைக்க ஒப்புக்கொண்டன, இது உலகளாவிய சந்தைகளை உற்சாகப்படுத்திய ஒரு ஆச்சரியமான ...
மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் (12) நடைபெற்றது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு ...
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல ஆண்டுகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ...
பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர், இறக்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, நாவிதன்வெளி போன்ற இடங்களில் இருந்து மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்றியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக கல்முனை தொகுதியில் ...
அவுஸ்திரேலியாவில் சம்பவித்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். டாஸ்மேனியாவின் Travellers Rest உள்ள bass நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (10) விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் ...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் களுத்துறை, மொரகஹஹேன ...