Tag: Srilanka

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். ...

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது; நளின் ஜயசுந்தர

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது; நளின் ஜயசுந்தர

இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் இந்த நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள ...

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் பருவ பெயர்ச்சி மழைக்கு தயார்படுத்தல் தொடர்பான அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றுமுன்தினம்(31) மட்டக்களப்பில் இடம் பெற்றது. ...

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சென்றோர் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சென்றோர் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

கல்கமுவ - எஹெடுவெவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கத்தொருவ பிரதேசத்தில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற மூவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளனர். இந்த ...

கல்கிஸ்ஸை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் , ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (31) செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவின் ...

இராஜகிரியவில் உள்ள வாகனம் திருத்துமிடத்தில் தீப்பரவல்

இராஜகிரியவில் உள்ள வாகனம் திருத்துமிடத்தில் தீப்பரவல்

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடமொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை ...

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்பு

கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ பொகவானை பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயாவிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளது. கெசல்கமுவ ...

பனை அபிவிருத்திச் சபையின் நியமனங்களால் தேர்தல் சட்டமீறல்

பனை அபிவிருத்திச் சபையின் நியமனங்களால் தேர்தல் சட்டமீறல்

தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில், அக்டோபர் 29 அன்று, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) ...

200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தம்பதியினர் கைது

200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தம்பதியினர் கைது

200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் கணவன் மனைவி தம்பதியினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். செவனகல நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட ...

பிரதமரை சந்தித்த இலங்கை தாதியர் சேவை சங்கம்

பிரதமரை சந்தித்த இலங்கை தாதியர் சேவை சங்கம்

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதில் தாதியர் சேவையை சிறந்த முறையில், தரமானதாகவும், ...

Page 314 of 572 1 313 314 315 572
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு