ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய சந்தை விலைகளே ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும் ...
ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய சந்தை விலைகளே ஆகஸ்ட் மாதத்திலும் தொடரும் ...
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவத்தில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்துச் சோதனை நடத்தச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு ...
இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று ...
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு ஏற்பட்ட அமைதியின்மை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் ...
கல்கிசை பகுதியில் இடம்பெற்ற ரூ.1 கோடியே 41 இலட்சம் பெறுமதியான தங்க நகை கொள்ளைச் சம்பவம் தொடர்பில், மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை கல்கிசை குற்றப் ...
அம்பாறை, இங்ஹினியாகல பொலிஸ் பிரிவின் பொல்வத்தை பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 28 வயதுடைய பெண் ஒருவர் விசேட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 10 ...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் வளர்ச்சிக்கும் அதன் கட்டமைப்புக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். பசில் ...
இலங்கையின் மொத்த பெரிய வெங்காயத் தேவையில் சுமார் 10 வீதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 90 வீதம் இறக்குமதியை சார்ந்துள்ளதாகவும் வர்த்தக, ...
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பிரதேச ...
