மட்டக்களப்பில் உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த இளைஞனால் நகைகள் திருட்டு; கடைமுதலாளி உட்பட 3 பேர் கைது
மட்டக்களப்பில் தாய் தந்தையை இழந்த உறவினர் ஒருவரின் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வீட்டில் தங்கவைத்து தங்களது பிள்ளையப் போல வளர்த்து வந்த வீட்டில் 16 பவுண் ...










