Tag: internationalnews

2025இல் இதுவரை 18 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025இல் இதுவரை 18 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

பங்களாதேஷில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், இன்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

நுகேகொட பாபியிடம் விசாரணை; புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டும் பத்து தோட்டாக்கள் மீட்பு

நுகேகொட பாபியிடம் விசாரணை; புதைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டும் பத்து தோட்டாக்கள் மீட்பு

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நுகேகொட பாபியிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நுகேகொட ஜம்புகாஸ் முல்ல மாவத்தை பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் ...

ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை!

ஒரே நாளில் குறைந்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் இன்று (18) 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (18) கொழும்பு செட்டித்தெரு தங்கச் ...

வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்; இருவர் கைது

வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்; இருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவில் போலியான அனுமதி பத்திரம் தயாரித்து சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர், கொழும்பிலிருந்து வந்த புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனைப் பிரிவினரால் ...

மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை; அதிர்ச்சிக் கருத்து டொனால்ட் ட்ரம்ப்!

மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை; அதிர்ச்சிக் கருத்து டொனால்ட் ட்ரம்ப்!

பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. அமெரிக்க ஓவல் அலுவலகத்தில் ...

மேல் கொத்மலை அணையின் வான் கதவு திறப்பு, கீழ் பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை!

மேல் கொத்மலை அணையின் வான் கதவு திறப்பு, கீழ் பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் நேரங்களில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்ற நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. ...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்த இலங்கைப் பிரதமர் ஹரிணி

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்த இலங்கைப் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு ...

இந்தியாவில் உருவான “பெர்ப்ளெக்சிட்டி” ஏஐ செயலி – உலக தரவரிசையில் முதன்மை இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை

இந்தியாவில் உருவான “பெர்ப்ளெக்சிட்டி” ஏஐ செயலி – உலக தரவரிசையில் முதன்மை இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை

ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை ...

திருக்கோவில் கல்வி வலயத்தில் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

திருக்கோவில் கல்வி வலயத்தில் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 127 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்டிய 40 ஆசிரியர்களும் நேற்று (16) திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். ...

Page 699 of 1249 1 698 699 700 1,249
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு