Tag: BatticaloaNews

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் பதிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் பதிவு

மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உரிமம் பெறாத ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை ...

பாடசாலை மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி ஆசிரியையின் கணவர்; உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாடசாலை மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பி ஆசிரியையின் கணவர்; உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று ...

மியன்மார் 4 ஆண்டு கால அவசரகாலநிலை நீக்கம்

மியன்மார் 4 ஆண்டு கால அவசரகாலநிலை நீக்கம்

மியன்மாரில் கடந்த 4 ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசரகாலநிலை நீக்கப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு இது ஒரு அவசியமான ...

ஹெரோயின் மற்றும் திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

ஹெரோயின் மற்றும் திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் 03 கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக ...

மீன் பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மீன் பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற நகர ...

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நடமாடிய பொலிஸ் அதிகாரி; மக்கள் விசனம்

நல்லூர் ஆலய வளாகத்தினுள் பாதணியுடன் நடமாடிய பொலிஸ் அதிகாரி; மக்கள் விசனம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ...

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் ...

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை; புதிய அபராத தொகை

GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தலாம் என்ற எண்ணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் விதிக்கப்படும் வேக வரம்புகளை மீற வேண்டாம் என வாகன ஓட்டுநர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர். இனிமேல், ...

இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக இலங்கை மாறும்; ஜனாதிபதி

இலங்கை விரைவில் யாரும் இலஞ்சம் வாங்குவதை நினைத்தும் பார்க்க முடியாத நாடாக மாறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாலைதீவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கும் ...

Page 938 of 1280 1 937 938 939 1,280
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு