Tag: srilankanews

திருமணம் செய்யவில்லை என்றால் பணிநீக்கம்; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி

திருமணம் செய்யவில்லை என்றால் பணிநீக்கம்; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி

2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என சீன நிறுவனம் ஒன்று அதன் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. ...

வரவு செலவு திட்டத்தில் அரசு யாரையும் கைவிடவில்லை; பிரதமர் ஹரிணி

வரவு செலவு திட்டத்தில் அரசு யாரையும் கைவிடவில்லை; பிரதமர் ஹரிணி

அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் ...

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப் படிமங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் ...

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மது போதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் ...

சட்டவிரோதமாக 18 மாடுகளை கடத்தியவர் கைது

சட்டவிரோதமாக 18 மாடுகளை கடத்தியவர் கைது

உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட 18 மாடுகளை நேற்று (24) இரவு சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டிருப்பதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். ...

பட்டாசு தொழிற்சாலை தீவிபத்து; தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை

பட்டாசு தொழிற்சாலை தீவிபத்து; தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலை

கண்டி ஹல்ஒழுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதோடு, ...

5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிப்பு

5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிப்பு

இலங்கை பொலிஸ், 5 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளை அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டான பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான சிரேஷ்ட ...

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை; அறிவித்த வெளிநாடு

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை; அறிவித்த வெளிநாடு

சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு வந்து அனுசரணையாளர் இன்றி தொழில் விசாவாக மாற்ற முடியாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ...

7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு

சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் ...

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத நிகழ்வுகளுக்கு கிழக்கிலங்கை வாழ் பக்த அடியார்களுக்கு அழைப்பு

கிழக்கிலங்கையில் மட்டு வாழைச்சேனை என்னும் பிரதேச பேத்தாழை கிராமத்தில் அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரதம் 26/02/2025 புதன்கிழமை அன்று ...

Page 647 of 648 1 646 647 648
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு