Tag: BatticaloaNews

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொள்ளும் ஹிஸ்புல்லா; கிராஸ் ஹிஸ்புல்லாவையும் ஊடக சந்திப்புக்கு அழைக்கும் முக்கிய தரப்பு!

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொள்ளும் ஹிஸ்புல்லா; கிராஸ் ஹிஸ்புல்லாவையும் ஊடக சந்திப்புக்கு அழைக்கும் முக்கிய தரப்பு!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அரசியல் மேடைகளில் தான் பெரிய உத்தமன் போல் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு தொடர்ந்து செயற்படுவாராக ...

அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

அரியநேந்திரனுடன் சேர்ந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள்; சஜித்தை வெற்றிபெறச் செய்யுமாறு சந்திரகுமார் கோரிக்கை!

தமிழர்களின் ஏக பிரதிநிதியான தமிழரசுகட்சியே சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வாக்களித்தால் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று கிடைக்கும் என அந்த கட்சியே ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ...

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு பூநொச்சிமுனைக்கு விஜயம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுமுன்தினம்(17) மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது பூநொச்சிமுனை மீனவர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் ...

திருகோணமலையில் தமிழ் முஸ்லீம் கிராமங்களில் சஜித்பிரேமதாச பல விகாரைகள் அமைக்க திட்டம்; அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவிப்பு!

திருகோணமலையில் தமிழ் முஸ்லீம் கிராமங்களில் சஜித்பிரேமதாச பல விகாரைகள் அமைக்க திட்டம்; அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவிப்பு!

திருகோணமலை பிரதேசங்களில் தமிழ் முஸ்லீம் கிராமங்களில், பல பௌத்த விகாரைகளை நிர்மானிக்கப் போகின்றார் சஜித் பிரேமதாச. இது வெளிப்படையான விடையம் அதேவேளை அவர் கலாச்சார அமைச்சராக இருந்தபோது ...

ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்காத சிங்கள ஆட்சியாளர்கள்; சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு யோகேஸ்வரன் தெரிவிப்பு!

ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்கள் பற்றி சிந்திக்காத சிங்கள ஆட்சியாளர்கள்; சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு யோகேஸ்வரன் தெரிவிப்பு!

நல்லாட்சிக்காலத்தில் எமது ஆதரவில் ஆட்சிக்கு வந்த சஜித் பிரேமதாச அக்காலத்தில் அவரது அலுவலகத்திற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றால் அவர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவர் ஆட்சிக்குவந்தால் ...

காலை வாரிவிட்ட ஹிஸ்புல்லா; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

காலை வாரிவிட்ட ஹிஸ்புல்லா; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு தற்போது காலை வாரிவிட்டதாக முன்னாள் வாழைச்சேனை காகித ஆலை தவிசாளர் மங்கள ...

சுத்தமின்மையாக காணப்பட்ட மட்டு அரச பேருந்து தரிப்பிட மலசல கூடம்; உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாநகர சபை!

சுத்தமின்மையாக காணப்பட்ட மட்டு அரச பேருந்து தரிப்பிட மலசல கூடம்; உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட மாநகர சபை!

மட்டக்களப்பு பிரதான அரச பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள மலசல கூடமானது சுத்தமின்மையாக காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டு மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக ...

ஓட்டமாவடியில் மீலாதுந் நபி விழா!

ஓட்டமாவடியில் மீலாதுந் நபி விழா!

மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் வெகு சிறப்பாக நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. கல்லூரியின் ஸ்த்தாபக ...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ...

மட்டு ஓட்டமாவடி பகுதியில் கண்ணீர் சிந்திக் கொண்டு உயிருக்கு போராடும் யானை!

மட்டு ஓட்டமாவடி பகுதியில் கண்ணீர் சிந்திக் கொண்டு உயிருக்கு போராடும் யானை!

மட்டக்களப்பு- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது. காடுகளிலிருந்து உணவுக்காக ...

Page 139 of 158 1 138 139 140 158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு