Tag: srilankapolice

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சபை மீது குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபை அமர்வுகளில் ஊடகங்களை அனுமதிப்பதில்லை எனவும், உறுப்பினர்கள் சபைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு வரக்கூடாது எனவும் ...

ஹர்த்தாலுக்கு காலை நேரத்தில் கடைகளை மூடி ஆதரவு தருமாறு கோரி நிசாம் காரியப்பர் அறிக்கை

ஹர்த்தாலுக்கு காலை நேரத்தில் கடைகளை மூடி ஆதரவு தருமாறு கோரி நிசாம் காரியப்பர் அறிக்கை

முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய இராணுவத்தினரே சட்டமும் ஒழுங்கும் மீறி இப்படிப்பட்ட கொடூரச் செயல்களில் ...

புதிய பொலிஸ் மாஅதிபர் அறிமுகம் செய்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடு

புதிய பொலிஸ் மாஅதிபர் அறிமுகம் செய்த வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடு

புதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் குறித்த ...

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தக சங்கம் அறிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். ...

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுசிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் அலங்கார உற்சவத்தில் ஆயிரக்ணக்கான அடியார்கள் பங்குகொண்ட பால்குட பவனி இன்று (15) வெகுவிமர்சையாக நடைபெற்றது. செங்கலடி ...

தென்கிழக்குப் பல்கலை பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் மீண்டும் தெரிவு

தென்கிழக்குப் பல்கலை பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் மீண்டும் தெரிவு

கல்முனையைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் பொறியியல் நிபுணர் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக (SEUSL) பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் ஒருமித்த ஆதரவுடன் ...

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடத்துவது பயனற்ற செயல்; பொது பாதுகாப்பு அமைச்சர்

முல்லைத்தீவில் இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் ...

யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள் ...

Page 662 of 738 1 661 662 663 738
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு