கமலுக்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்ட மணிரத்னம்
படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் ‘தக் ...
படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் ‘தக் ...
கையூட்டல் ஒழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பான ...
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கல்வி ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் ...
இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்றும் ...
ஜனாதிபதியின் அனுமதியை பெற முன்னர் இராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவும் தகவல்கள் போலியானதாகும் என இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண ...
தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக கையகப்பற்றப்பட்ட 151 மன்றங்கள் உட்பட 200 உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் ...
தெஹிவளை - ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை (23) ...
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ...
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளைத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் ...
