Tag: srilankapolice

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் ...

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றப் ...

யாழ் நாகவிகாரையிலிருந்து பிக்கு சடலமாக மீட்பு

யாழ் நாகவிகாரையிலிருந்து பிக்கு சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் உறக்கத்துக்கு சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர ...

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

காவல்துறையால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவுகளின்படி அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேங்காய் தண்ணீர் மற்றும் தேநீரை நிரப்பிக் கலப்படம் செய்தது யார் என்பதை கண்டறிய அரசாங்க ...

மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், நேற்று (31) மாலை, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்று தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ...

புலமைப்பரிசில் பரீட்சைக்காக அனைத்து வகுப்புகளுக்கும் தடை

புலமைப்பரிசில் பரீட்சைக்காக அனைத்து வகுப்புகளுக்கும் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை ...

பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை

பஸ் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இல்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல்வாதிகளுக்கு சபாநாயகரினால் கடிதம்

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல்வாதிகளுக்கு சபாநாயகரினால் கடிதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்காத 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலஞ்ச, ஊழல் ...

மட்டு கோவில் போரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்தின் 44 பெற்றிகளை திருடி விற்பனை செய்த மற்றும் அதனை வாங்கியர் கைது

மட்டு கோவில் போரதீவு தொலைத்தொடர்பு கோபுரத்தின் 44 பெற்றிகளை திருடி விற்பனை செய்த மற்றும் அதனை வாங்கியர் கைது

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கோவில் போரதீவு தொலைத் தொடர்பு கோபுரத்தில் இருந்த சுமார் 14 இலச்சம் ரூபா பெறுமதியான 44 பெற்றரிகளை விற்பனை செய்தவர் மற்றும் அதனை ...

விமான நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இடைநிறுத்தம்

விமான நிலையத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகள் இடைநிறுத்தம்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற (duty-free) அங்காடிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணைகள் ...

Page 658 of 723 1 657 658 659 723
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு