126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
நாடு முழுவதும் உள்ள பாடசாலை விடுதிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது ...
நாடு முழுவதும் உள்ள பாடசாலை விடுதிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும், இத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை தற்போதைய அரசாங்கம் எவ்வித ...
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் இதுவரை சுமார் 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இது இலங்கையில் இதுவரை பதிவான ...
பூனாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...
கிழக்கு மாகாண பொதுச் சேவை நிர்வாகத்தின் பலவீனம் காரணமாக முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையின் விசேட தரத்துக்கான போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ...
காங்கேசன்துறை ஊடாக நாகைப்பட்டினம் செல்லத் தயாரான சமயம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட 26 பயணிகளில் 17 பேருக்கு நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஸ்கானிங் பரிசோதனையில் நால்வர் உடம்புக்குள் ...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை என தனது ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் சீரான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பை உலக சந்தைகளில் ஏற்படுத்தியுள்ளது. ...
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகள் ...
நுவரெலியாவில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 33 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...
