Tag: srilankanews

நாட்டில் எண்ணெய் இருப்பு உறுதி – அகழ்வு விரைவில்; அதன் பின்னர் வெளிநாட்டு எரிபொருட்களிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை !

நாட்டில் எண்ணெய் இருப்பு உறுதி – அகழ்வு விரைவில்; அதன் பின்னர் வெளிநாட்டு எரிபொருட்களிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை !

இலங்கையில் ஐந்து எண்ணெய் மற்றும் எரிவாயு படிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்று அல்லது நான்கு படிவுகளில் கணிசமான அளவு எரிபொருள் இருப்பது தரவு ஆய்வுகள் மூலம் ...

அஸ்வெசும குறித்து பொய்யான தகவல் வழங்கினால் ஒரு வருட சிறை; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும குறித்து பொய்யான தகவல் வழங்கினால் ஒரு வருட சிறை; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை ...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் கண்டுபிடிப்பு

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் கண்டுபிடிப்பு

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான வீதியில் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ...

மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

"சொந்தமாக இருக்க இடம். ஒரு அழகான வாழ்க்கை"என்னும் தொனிப்பொருளுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வுவானது மண்முனைப்பற்று ...

பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 17 வயது சிறுவன் பலி; விசாரண CIDக்கு மாற்றம்

பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 17 வயது சிறுவன் பலி; விசாரண CIDக்கு மாற்றம்

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் தீயணைப்பு உதவியாளர் ஆகியோர் இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் ...

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும்வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை தாக்கி வருகிறது.இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ...

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹார்திக் பாண்ட்யா மீது முறைப்பாடு

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹார்திக் பாண்ட்யா மீது முறைப்பாடு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா ...

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ...

அரச வங்கியில் அடகுவைத்த மோதிரத்தை மீட்கச்சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அரச வங்கியில் அடகுவைத்த மோதிரத்தை மீட்கச்சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு ...

Page 403 of 2099 1 402 403 404 2,099
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு