Tag: srilankanews

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் குமார் குணரத்னம் மற்றும் நான் ஆகிய மூவர் மட்டுமே தேர்தல் ...

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று முக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் ...

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிவேகமாகவும் தலைக்கவசமின்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நள்ளிரவு சுமார் 2.00 ...

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

பொது சுகாதாரத் துறையில் இலங்கை ஈட்டியுள்ள இரண்டு முக்கிய வரலாற்றுச் சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரச் சான்றிதழை வழங்கியுள்ளது. திமோர்-லெஸ்தேயின் ...

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

AI மூலம் உருவாக்கப்படும் போலி பொலிஸ் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை!

இலங்கை பொலிஸின் பெயர், இலச்சினை மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ...

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

சந்திவெளி விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு, சந்திவெளி பகுதியில் இன்று (9) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரான்குளத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர், ...

புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!

புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து, செப்டெம்பர் ...

அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா

அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா

கிழக்கு மாகாணத்தின் பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் உணவுப் பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் “கிழக்கின் நாதம் – கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா ...

ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவரை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (08) காலை ராகம, பொடிவீகும்புர பகுதியில் கிடைத்த தகவலுக்கு ...

Page 660 of 2139 1 659 660 661 2,139
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு