Tag: srilankapolice

சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ; போதைப்பொருளுடன் 21 பேர் கைது

சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ; போதைப்பொருளுடன் 21 பேர் கைது

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ...

காசாவில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தற்காலிக போர் நிறுத்தம்

காசாவில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தற்காலிக போர் நிறுத்தம்

மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று (27) முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் ...

மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் மேம்பாட்டிற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் ஆய்வு

மட்டக்களப்பில் சுகாதார சேவைகள் மேம்பாட்டிற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேரில் ஆய்வு

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக ...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்னை அழகாபுரத்தில் உள்ள வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மிரட்டல் குறித்து காவல்துறை உடனடியாக விசாரணையை ...

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் ...

தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் ...

மட்டு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு நிகழ்வு

மட்டு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருமதி.மகீமா நந்தகுமார் தலைமையில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம ...

வங்கியில் பணம் இல்லாமல் காசோலை வழங்கினால் சிறைத்தண்டனை

வங்கியில் பணம் இல்லாமல் காசோலை வழங்கினால் சிறைத்தண்டனை

நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ள ஒரு திருத்தத்தின் கீழ் வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்கும் ஒருவர், அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனைக்கு ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட கல்யாண புரோக்கருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட கல்யாண புரோக்கருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து, தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணசேவை புரோக்கரை எதிர்வரும் ...

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நடைபெற்றது. 1995 ...

Page 666 of 721 1 665 666 667 721
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு