Tag: Battinaathamnews

கம்மன் பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பேராயர் இல்லம்

கம்மன் பிலவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் பேராயர் இல்லம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

பொதுமக்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!

பொதுமக்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இஸ்ரேலில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த ...

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு; திட்டவட்டமாக நிராகரிக்கும் இலங்கை அரசு

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு; திட்டவட்டமாக நிராகரிக்கும் இலங்கை அரசு

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எக்காரணத்துக்காகவும் பொது மக்கள் பாதுகாப்பு ...

விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியம் வைப்பிலிடப்பட்டது

விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியம் வைப்பிலிடப்பட்டது

நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் உர மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு விவசாயிக்கு 15,000 ரூபா வங்கிக் ...

ஶ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவு

ஶ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவு

நீதிபதிக்கு சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, ...

இலங்கை அறிமுகம் செய்த புதிய கடவுச்சீட்டில் மட்டக்களப்பு வாவியும் உள்ளடக்கம்!

இலங்கை அறிமுகம் செய்த புதிய கடவுச்சீட்டில் மட்டக்களப்பு வாவியும் உள்ளடக்கம்!

இலங்கையில் நேற்று (21) இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ள ...

டக்ளஸிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்; வடக்கிலிருந்து ஒரு குரல்!

டக்ளஸிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்; வடக்கிலிருந்து ஒரு குரல்!

யாழ்ப்பாணத்தின் ஊழல் விசாரணைகள் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தொடங்க பட வேண்டும். பல்வேறு மட்டங்களில் தனிநபர்களை கடத்தி கொலை செய்து கப்பம் வசூலித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

மருத்துவ சேவைகள் சங்கம், ஆஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் உடன் இணைந்து, நேற்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை ...

பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் நியமனம்

பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் நியமனம்

பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக இரானியேஸ் செல்வின் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில சுப நேரமான காலை ...

காத்தான்குடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது

காத்தான்குடி பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 25 பேர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் 5000 லீட்டர் கசிப்பு போதைப்பொருளுடன் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, ...

Page 672 of 970 1 671 672 673 970
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு