Tag: mattakkalappuseythikal

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் ...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படும்; நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் சர்ச்சைக்குள்ளான பட்டலந்த விவகாரமும் தற்போது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் ...

இலங்கை பயங்கரவாத தாக்கம் குறைந்த நாடாக அடையாளம்; உலகளாவிய பயங்கரவாத குறியீடு அறிக்கை

இலங்கை பயங்கரவாத தாக்கம் குறைந்த நாடாக அடையாளம்; உலகளாவிய பயங்கரவாத குறியீடு அறிக்கை

உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ...

கனேமுல்ல சஞ்சீவ கொலை; தவறான தகவலை வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை; தவறான தகவலை வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

கனேமுல்ல சஞ்சீவ கொலையின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் இசாரா செவ்வந்தி, திக்வெல்லவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தவறான தகவலை வழங்கிய திக்வெல்லவைச் சேர்ந்த செங்கல் ...

போலி சான்றிதழ்கள் மூலம் சிறுமியை ஜோர்தானிற்கு வேலைக்கு அனுப்பிய நபருக்கு சிறை

போலி சான்றிதழ்கள் மூலம் சிறுமியை ஜோர்தானிற்கு வேலைக்கு அனுப்பிய நபருக்கு சிறை

போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, சிறுமியொருவரை ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய குற்றத்துக்காக, நபர் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் ...

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனைப் பகுதியில் இயங்கும் “டாக்டர் ரைசியின் கும்பல்” என்ற தீவிரவாதக் குழு குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு பிரச்சாரங்கள் பரவி வருகின்றன. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ...

கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவர்கள்

கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவர்கள்

காலியில் கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை, பாடசாலை மாணவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பிரதேசத்தில் தாயார் தனது 3 வயது மகளை கிணற்றில் வீசிய கொலை ...

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

மார்ச் 11 (இன்று) ஆம் தேதிக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (சா/த) தேர்வுக்காக நடத்தப்படும் எந்தவொரு கல்வி வகுப்புகள் குறித்தும் பொதுமக்கள் ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ...

Page 71 of 119 1 70 71 72 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு