மட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு!
மட்டக்களப்பு கல்லடி, உப்போடை இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா (60-வது ஆண்டு நிறைவு) விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை ...
மட்டக்களப்பு கல்லடி, உப்போடை இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா (60-வது ஆண்டு நிறைவு) விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை ...
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் (புரூஸ்) தெரிவித்துள்ளார். ...
களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் ...
மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர் தேவாலயத்தில் சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. சிறார்களின் திறன்கள், பகிர்வு, மக்களுடன் உரையாடும் திறன், ஒற்றுமை, ஆளுமை விருத்தி என்பதனை ...
நாட்டில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 3500 ஐவிட அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானப்பணி என்பன ...
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை ...
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் ...
மட்டக்களப்பு செங்கலடியில் இன்றைய தினம் (24) டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. கிறிஸ்தவ குடும்ப சபை போதகர் எஸ்.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற ...
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம், மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.முரளிதரன் தலைமையில் நேற்று (22) திகதி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் ...