இலங்கை குடியரசு தினம் – இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவு
இலங்கை இன்று (மே 22) தனது 53ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. 1972ஆம் ஆண்டு மே 22 அன்று, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பை மாற்றி இலங்கையர்களால் ...
இலங்கை இன்று (மே 22) தனது 53ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. 1972ஆம் ஆண்டு மே 22 அன்று, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பை மாற்றி இலங்கையர்களால் ...
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை ...
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம் (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை ...
கனடாவின் பிரம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் அண்மையில் அமைக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவுத் தூபி தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் ...
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (21) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளாக குறைத்து ...
மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகளை நேற்று ...
மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் ...
வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ரூ. 500,000 இலஞ்சம் கேட்டதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டடுள்ளார்.
கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ள நிக்கதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...
புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்துக்கு ...