Tag: Srilanka

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும்

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும்

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று ...

எல்லைகளை மீறி பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடை சட்டம்

எல்லைகளை மீறி பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடை சட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான கைதிகள் அரசியல் மயப்படுத்தப்பட்டவை என்பதனை ருஷ்டியின் கைதும், அநுர குமார திஸாநாயக்கவின் 90-நாள் தடுப்புக்காவல் உத்தரவும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதும் ...

இங்கிலாந்தில் வேலை நிறுத்த போராட்டத்தினால் குப்பைகளால் நிரம்பும் நகரம்

இங்கிலாந்தில் வேலை நிறுத்த போராட்டத்தினால் குப்பைகளால் நிரம்பும் நகரம்

இங்கிலாந்தின் 2-வது மிக பெரிய நகரான பிர்மிங்காமில் குப்பைகளை சேகரிப்போர் ஒரு மாத காலத்திற்கு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடு, பதவி உள்ளிட்ட விவகாரங்களை ...

எனக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் வீடாக மாறி விட்டது; நாமல் ராஜபக்ஸ

எனக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் வீடாக மாறி விட்டது; நாமல் ராஜபக்ஸ

சொத்து கொள்வனவொன்றின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு அங்கமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் சி.ஐ.டி யினர் விசாரணைகளை நடத்தினர். நேற்று ...

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலைய தீ விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட ...

வெளிநாடொன்றில் நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்து

வெளிநாடொன்றில் நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்து

நோயாளியை ஏற்றிச் சென்ற மருத்துவ உலங்குவானூர்தி கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் தலைமை மருத்துவர், நோயாளி, பணியாளர் என 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் நாகசாகி ...

ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க்

ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக கருத்து தெரிவித்த எலோன் மஸ்க்

அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகள் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ள நிலையில், முதல் முறையாக ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ...

மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு

மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன ...

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி ...

கடலுாரில் இருந்து இலங்கைக்கு 10ம் திகதி முதல் ஆரம்பமாகிறது ஏற்றுமதி

கடலுாரில் இருந்து இலங்கைக்கு 10ம் திகதி முதல் ஆரம்பமாகிறது ஏற்றுமதி

கடலுார் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு, எதிர்வரும் 10ம் திகதி முதல் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடலுார் துறைமுகத்தில் ...

Page 677 of 678 1 676 677 678
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு