Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் காரியாலயத்தில் ஆயுதங்கள் மற்றும் சடலங்கள் என்பன மீட்கப்படவில்லை எனவும், சிலஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிடுவதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (30) கொழும்பில் இருந்து சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தங்கள் அலுவலகத்தை சோதனை செய்ய வந்ததாகவும், அந்தநேரம் சோதிப்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதி இருக்கிறதா என தாம் கேட்டபோது, குறித்த கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி இருப்பதனால் காரியாலயத்தை சோதனை செய்ய அனுமதி பத்திரம் தேவை இல்லை எனவும் குறித்த சிஐடியினர் சுட்டிகாட்டி சோதனையை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு நேற்று (30) இரவு 8.30 மணி வரைக்கும் காரியாலயத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும், காரியாலயத்தில் ஆவணங்களை ஆராய்ந்து அதில் சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாறாக கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை எனவும், ஆயுதங்கள் மீட்கப்படவில்லை எனவும் மற்றும் சடலங்கள் மீட்கப்படவில்லை எனவும் மேலும் சுட்டிக்காட்டிய அவர், சில ஊடகங்கள் அரசியல் நோக்கங்களுக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு எவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது செய்திகளை உறுதிப்படுத்திவிட்டு வெளியிடுமாறும், அவ்வாறு தங்கள் கட்சி சார்ந்த செய்திகளை வெளியிடும் முன்னர் அதனை உறுதிப்படுத்த தன்னையோ, அல்லது கட்சியையோ தொடர்பு கொண்டு , உறுதிப்படுத்திய பின்னர் செய்தியை வெளியிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு
https://battinaatham.net/?p=131672

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
மட்டக்களப்பு – காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு - காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.