கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...
கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...
அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களை பரிந்துரைப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட சுகாதார அமைச்சிடம் அவசர தலையீட்டை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 150 பேரிடம் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ...
படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததற்கு இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான படம் ‘தக் ...
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பிங்கோயா தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 90 பேர் கொழும்பில் நேற்று (24) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ...
கையூட்டல் ஒழிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை, கொழும்பு நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பான ...
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கல்வி ...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் ...
தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றங்கள் காரணமாக, தாய்லாந்து கம்போடியாவுக்குள் செல்லும் தனது எல்லைக் கடவையை மூடியுள்ளது. தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படையின் அறிக்கைகளின்படி, தாய்லாந்து ...
இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்றும் ...
