Tag: mattakkalappuseythikal

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனையில் இயங்கும் முஸ்லிம் அடிப்படைவாத குழு; தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் மருத்துவர் ரைஸ் முஸ்தபா

கல்முனைப் பகுதியில் இயங்கும் “டாக்டர் ரைசியின் கும்பல்” என்ற தீவிரவாதக் குழு குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு பிரச்சாரங்கள் பரவி வருகின்றன. இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ...

கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவர்கள்

கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை காப்பாற்றிய பாடசாலை மாணவர்கள்

காலியில் கிணற்றுக்குள் வீசப்பட்ட சிறுமியை, பாடசாலை மாணவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பிரதேசத்தில் தாயார் தனது 3 வயது மகளை கிணற்றில் வீசிய கொலை ...

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் காவல்துறையின் அறிவிப்பு

மார்ச் 11 (இன்று) ஆம் தேதிக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர (சா/த) தேர்வுக்காக நடத்தப்படும் எந்தவொரு கல்வி வகுப்புகள் குறித்தும் பொதுமக்கள் ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ...

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்; அஜித் சண்முகநாதன்

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்; அஜித் சண்முகநாதன்

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் சண்முகநாதன் தெரிவித்தார். ...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய்எண்ணெய் பறிமுதல்; இருவர் கைது

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய்எண்ணெய் பறிமுதல்; இருவர் கைது

பொலன்னறுவையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 15,000 லீட்டருக்கும் அதிகமான தேங்காய் எண்ணெயை வைத்திருந்த மற்றும் கொண்டு சென்றதற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை பொது ...

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ...

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 2 ...

24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான 24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ...

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

ருஹுணு கதிர்காம தேவாலயத்தின், பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அண்மையில் ...

Page 70 of 118 1 69 70 71 118
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு