Tag: srilankanews

இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு

இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு

கோவிட் தொற்று தொடர்பாக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 378 புதிய தொற்றுக்கள் ...

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை

பொருளாதாரத்தை வலுப்படுத்த முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள சீனா – இலங்கை

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் நடைபெற்ற சீன - இலங்கை கூட்டு வர்த்தக மற்றும் ...

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

அப்போது எம்மை தூற்றியவர்கள் இப்போது எங்களை காதலிக்கின்றார்கள்; அமைச்சர் சந்திரசேகர்

"யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம். இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ...

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் இந்த கோரிக்கை மனுவை, இந்திய ...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார் கம்மன்பில

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ...

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் நேற்று (8) மதியம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ​​ஜனாதிபதி பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தமை தொடர்பாக ...

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஸ்பெயின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரி மக்கள் தீவிர போராட்டம்

ஸ்பெயின் நாட்டில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெட்ரோ சாஞ்சஸ் பிரதமராக உள்ளார். சாஞ்சஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடைய மனைவி, குடும்பத்தினர் என பலரும் ஊழலில் ...

பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்

பொருத்தமில்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினால் போராட்டம் செய்வோம்; இலங்கை ஆசிரியர் சங்கம்

முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இவ்வாரம் அறிவிக்காவிடின் ...

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைக்க திட்டம்

இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை பொலிஸ் சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. தம்புத்தேகம பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக ...

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை ராகம பொலிஸார் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யதுள்ளனர். ராகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் ...

Page 68 of 940 1 67 68 69 940
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு