Tag: internationalnews

சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மின்னல் தாக்கியதில் பலி

சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பெண்கள் மின்னல் தாக்கியதில் பலி

இந்தியா கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த துயர சம்பவம் நேற்று (16) மாலை ...

மகிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

மகிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

சட்டவிரோத சொத்துக்களை குவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சியின் ...

கடுமையான மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடுமையான மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு இன்று (17) பிற்பகல் 12:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் ...

எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கினாலும் அவர்களை NPP கைது செய்யும்; கந்தசாமி பிரபு

எந்த நாட்டில் குற்றவாளிகள் பதுங்கினாலும் அவர்களை NPP கைது செய்யும்; கந்தசாமி பிரபு

இந்த நாட்டை போதை நாடாக மாற்ற முயற்சித்து தோல்வி அடைந்த ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்கட்சியாக இருந்து வரும் சஜித் பிரேமதாச தலைமையிலான ...

நாட்டில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு – பவுண் ஒன்றின் விலை ரூ. 4 இலட்சத்தைத் தாண்டியது

நாட்டில் தங்கத்தின் விலை மேலும் உயர்வு – பவுண் ஒன்றின் விலை ரூ. 4 இலட்சத்தைத் தாண்டியது

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்றையதினம்(16) 4 இலட்சத்தை விட இன்றையதினம்(17) மேலும் 10,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றையதினம் கொழும்பு செட்டித் ...

மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய வழக்கில் மாணவன் மற்றும் அதிபர் கைது

மாணவிகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிய வழக்கில் மாணவன் மற்றும் அதிபர் கைது

குருணாகல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமான மாற்றியமைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 15 ...

இலங்கை பூமியை இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை பூமியை இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கை பூமியைப் பயன்படுத்த எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தனது இந்திய உத்தியோகபூர்வ ...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்கள் திட்டமிடப்பட்ட விமான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விமான நிலைய ...

பிலிப்பைன்ஸில் மீண்டும் யுனியன் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸில் மீண்டும் யுனியன் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் ...

மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

மட்டு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் சிரிப்பும் விவாதங்களும்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஐந்தாவது அமர்வில் பல்வேறுபட்ட குழப்பங்களுக்கும் மத்தியில் பல்வேறுபட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் பல்வேறு தனிநபர் பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு மாநகரசபையின் ...

Page 697 of 1244 1 696 697 698 1,244
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு