Tag: srilankanews

ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் புதிய கால்பந்து மைதானம்

ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் புதிய கால்பந்து மைதானம்

இங்கிலாந்தில் ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடி செலவில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 ...

வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம்; விவசாய அமைச்சர்

வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம்; விவசாய அமைச்சர்

இலங்கையின் வனவிலங்குகள் தொடர்பாக இதுவரை எந்த விதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாய, வனவிலங்குகள், மற்றும் கால்நடைகள் அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு ...

தாய்க் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் மௌலானா

தாய்க் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் மௌலானா

முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மெளலானா மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ...

பாடசாலை கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவிப்பு

பாடசாலை கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவிப்பு

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ...

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை; கட்டுநாயக்கவில் யாழ் தமிழர் கைது

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை; கட்டுநாயக்கவில் யாழ் தமிழர் கைது

இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இன்று (12) காலை கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவரும் ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த ...

நாட்டில் போலி இலக்க தகடுகடுகளுடன் 2,267 சொகுசு வாகனங்கள் அடையாளம்

நாட்டில் போலி இலக்க தகடுகடுகளுடன் 2,267 சொகுசு வாகனங்கள் அடையாளம்

நாட்டில் போலி இலக்க தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 2,267 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடங்கப்பட்ட ...

மட்டு கூழாவடியில் சுகாதாரமற்று உணவு விற்பனை; 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல்

மட்டு கூழாவடியில் சுகாதாரமற்று உணவு விற்பனை; 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல்

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் இடியப்பம், பிட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்துவரும் உணவுக்கடைகளை, பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று (11) இரவு முற்றுகையிட்டு சோதனை ...

கொட்டும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025

கொட்டும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025

மட்/ பட் / தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிபாடசாலை விளையாட்டு மைதானம் நேற்றைய தினம் (11) வித்தியாலய முதல்வர் த.தேவராசா தலைமையில் ...

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் மீது கோபா குழு அதிருப்தி

மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதற்கு அமைய ...

Page 686 of 687 1 685 686 687
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு