Tag: Battinaathamnews

பட்டலந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் ரணில்

பட்டலந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் ரணில்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை (14) விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அதன்படி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ...

மட்டு கல்லடிப்பால விபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மௌலவி உயிரிழப்பு

மட்டு கல்லடிப்பால விபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மௌலவி உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் அரச பஸ் வண்டி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று (16) காலை ...

மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

கொழும்பு, கொஹுவல பகுதியில் மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி ...

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள், தாங்கள் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் குறித்த தகவலுக்கு 1989 என்ற உதவி எண்ணை அழைக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

ஒருசில படையினர் செய்திருக்கலாம் ஆனால் முழு இராணுவமும் யுத்தக் குற்றம் செய்யவில்லை; நாமல் ராஜபக்ஸ

ஒருசில படையினர் செய்திருக்கலாம் ஆனால் முழு இராணுவமும் யுத்தக் குற்றம் செய்யவில்லை; நாமல் ராஜபக்ஸ

இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ...

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் இணக்கம்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் இணக்கம்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவில் வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ...

48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் தபால் தொழிற்சங்கங்கள்

48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் தபால் தொழிற்சங்கங்கள்

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் ஒன்றியம் மற்றும் ஏகப்பட்ட தபால் தொழிற்சங்க முன்னணி இணைந்து ...

நெஞ்சுவலி காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி

நெஞ்சுவலி காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ...

கண்ணியமான சாரதிகளுக்கு வெகுமதி வழங்க இலங்கை திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்கு வெகுமதி வழங்க இலங்கை திட்டம்

கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என பொலிஸார் கோரியுள்ளனர். ...

மட்டு சென்.அரூப்பே கல்லூரியின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி

மட்டு சென்.அரூப்பே கல்லூரியின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி

மட்டக்களப்பில் சென்.அரூப்பே கல்லூரியின் ஏற்பாட்டில் மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி” ஒன்று நடைபெற்றிருந்தது. மாணவர்களின் பல்வேறு வகையான அறிவியல் முயற்சிகள்,தொழில்நுட்ப ...

Page 689 of 726 1 688 689 690 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு