Tag: Battinaathamnews

இலங்கையில் தனிநபருக்கான மாதாந்தச் செலவு 16,334 ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் தனிநபருக்கான மாதாந்தச் செலவு 16,334 ரூபாயாக அதிகரிப்பு

2025 ஜனவரி மாதத்தில் தனிநபர் மாதாந்தச் செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது ...

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் ஊடகங்களுக்கு ...

சாதாரணதர பரீட்சை நிலையத்திற்குள் கையடக்க தொலைபேசிகள் கொண்டுசெல்வதற்குத் தடை

சாதாரணதர பரீட்சை நிலையத்திற்குள் கையடக்க தொலைபேசிகள் கொண்டுசெல்வதற்குத் தடை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நாடாளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் 4,74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் ...

பட்டலந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் ரணில்

பட்டலந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளும் ரணில்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை (14) விசேட அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அதன்படி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை ...

மட்டு கல்லடிப்பால விபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மௌலவி உயிரிழப்பு

மட்டு கல்லடிப்பால விபத்தில் காத்தான்குடி பள்ளிவாசல் மௌலவி உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் அரச பஸ் வண்டி, மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று (16) காலை ...

மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் கற்களால் தாக்கப்பட்டு கொலை

கொழும்பு, கொஹுவல பகுதியில் மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர். கொஹுவல பொலிஸ் பிரிவின் மல்வத்த வீதி ...

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு

தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள், தாங்கள் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் குறித்த தகவலுக்கு 1989 என்ற உதவி எண்ணை அழைக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ...

ஒருசில படையினர் செய்திருக்கலாம் ஆனால் முழு இராணுவமும் யுத்தக் குற்றம் செய்யவில்லை; நாமல் ராஜபக்ஸ

ஒருசில படையினர் செய்திருக்கலாம் ஆனால் முழு இராணுவமும் யுத்தக் குற்றம் செய்யவில்லை; நாமல் ராஜபக்ஸ

இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ...

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் இணக்கம்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் இணக்கம்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவில் வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ...

48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் தபால் தொழிற்சங்கங்கள்

48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் தபால் தொழிற்சங்கங்கள்

தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 விடயங்களை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் ஒன்றியம் மற்றும் ஏகப்பட்ட தபால் தொழிற்சங்க முன்னணி இணைந்து ...

Page 689 of 726 1 688 689 690 726
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு