Tag: Battinaathamnews

பேராதனை பேராசிரியர் ஒருவருக்கு வாழ்நாள் தடை விதித்த உச்ச நீதிமன்றம்

பேராதனை பேராசிரியர் ஒருவருக்கு வாழ்நாள் தடை விதித்த உச்ச நீதிமன்றம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவருக்கு இனிவரும் காலங்களில் இலங்கையில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களிலும் எவ்விதமான சம்பளம் பெறும் அல்லது கௌரவப் ...

அட்டாளைச்சேனையில் வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்

அட்டாளைச்சேனையில் வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும்

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி முன்பள்ளி மாணவர்களின் வாய் சுகாதாரம் தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ...

கிளிநொச்சியில் பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது!

கிளிநொச்சியில் பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...

அழுக்கு அரசியலை முன்நகர்த்தி செல்லும் விஜய்

அழுக்கு அரசியலை முன்நகர்த்தி செல்லும் விஜய்

தூய்மையான அரசியல் என்று சொல்லிவிட்டு முதல்வர் விஜய் அழுக்கு அரசியல் செய்கின்றார் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் ...

15 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டு; விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

15 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டு; விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ...

ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு

ஏறாவூர் ஐயங்கேணி பகுதியில் கைக்குண்டு மீட்பு

ஏறாவூர் ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொது ...

புளோரிடா கடலில் விழுந்த விமானம்; 11 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!

புளோரிடா கடலில் விழுந்த விமானம்; 11 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!

புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும், சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து ...

நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நதிகளின் நீர்மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி குறைந்ததன் காரணமாக, அதிகரித்திருந்த நதிகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் நில்வளா ஆறு, ...

கணேமுல்ல சஞ்சீவ கொலை; உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை; உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா ஒஸ்மண்ட்' என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து வெளிநாட்டில் ...

அரச மருத்துவமனைகளில் இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருக்கும் 10,000க்கும் அதிகமான நோயாளிகள்

அரச மருத்துவமனைகளில் இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருக்கும் 10,000க்கும் அதிகமான நோயாளிகள்

அரச மருத்துவமனைகளில் சுமார் 10,000க்கும் அதிகமான இருதய நோயாளிகள் சத்திரசிகிச்சைகளுக்காக நீண்டகாலமாக காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ...

Page 107 of 2026 1 106 107 108 2,026
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு