“சட்டம் அனைவருக்கும் சமம்”; தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலில் முகாமையாளர்கள் உட்பட பலர் கைது!
இலங்கையின் பல்வேறு தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற மூன்று தனித்தனியான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) ...










