Tag: internationalnews

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவையில் வைத்து அதிரடிக் கைது!

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவையில் வைத்து அதிரடிக் கைது!

டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொடூர இரட்டைக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ...

இலங்கையில் உயிர்மாய்ப்பு மரணங்கள் 70% குறைவு; அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ

இலங்கையில் உயிர்மாய்ப்பு மரணங்கள் 70% குறைவு; அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் தற்கொலை மரணங்களின் விகிதம் சுமார் 70% குறைந்துள்ளதாகச் சுகாதார ...

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் மூடுபனி; அதிவேக வீதிகள் மற்றும் நுவரெலியா பிரதான பாதைகளில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் மூடுபனி; அதிவேக வீதிகள் மற்றும் நுவரெலியா பிரதான பாதைகளில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழைக்கால வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை ...

மொனராகலையில் வாய்த்தர்க்கம் முற்றிக் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட வாலிபர் படுகொலை; சந்தேகநபரும் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் வாய்த்தர்க்கம் முற்றிக் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட வாலிபர் படுகொலை; சந்தேகநபரும் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று முன்தினம் (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மில்ல ...

மரக்கறி சந்தையில் சூதாட்டம்; 10 பேர் கைது!

மரக்கறி சந்தையில் சூதாட்டம்; 10 பேர் கைது!

பண்டாரவளை மொத்த மரக்கறி விற்பனை மத்திய நிலையத்தில் நீண்டநாட்களாக ரகசியமாக நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையம் ஒன்றை, பண்டாரவளை குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (23) அதிகாலை அதிரடியாக ...

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பேர்; வௌியான மேலதிக தகவல்

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பேர்; வௌியான மேலதிக தகவல்

டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் நேற்று (22) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 குற்றவாளிகள் குறித்து பல தகவல்களைக் கண்டறிய பொலிஸாரால் முடிந்துள்ளது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில், ...

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

சர்வதேசச் சட்டங்களை மீறி பாலஸ்தீனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் (Illegal Israeli Settlements) இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு முற்றிலுமாகத் ...

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர எரிவாயு வெடிப்பு; 82 தொழிலாளர்கள் பலி!

சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர எரிவாயு வெடிப்பு; 82 தொழிலாளர்கள் பலி!

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் (Gas Explosion) சிக்கி, இதுவரை 82 பேர் ...

வெசாக் பண்டிகை; நாடு முழுவதும் இதுவரை 2,300 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு

வெசாக் பண்டிகை; நாடு முழுவதும் இதுவரை 2,300 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரை 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மே 29ஆம் திகதி வரை தானசாலைகள் ...

கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமிக்கப்படும்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

கிழக்கில் காணிகளைப் பாதுகாக்க விசேட குழு நியமிக்கப்படும்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அரசியல் அதிகாரத்தைப் ...

Page 69 of 1172 1 68 69 70 1,172
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு