Tag: mattakkalappuseythikal

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் உயர்வு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய விநியோகக் கவலைகள் காரணமாக இந்த ...

மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி ...

தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு ...

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 3ஆவது இடம்; ஆசியாவில் முதலிடம்

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 3ஆவது இடம்; ஆசியாவில் முதலிடம்

உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது. உலகின் வாழ்க்கைச் ...

அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு; மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்!

அமெரிக்காவின் அண்மைய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, கட்டாரில் அமைந்துள்ள அல்-உடைட் அமெரிக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் ...

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்தைத் தாண்டியது!

நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்; நோயாளர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்தைத் தாண்டியது!

இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மொத்தமாக 68,071 ...

கதிர்காம பாதயாத்திரையில்  ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!

கதிர்காம பாதயாத்திரையில் ஒரு உயிரிழப்பு; பாணமையில் யாத்திரிகர் திடீர் மரணம்!

கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் இன்று (12) காலை பாணமை பகுதியில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசு தீவிர முயற்சி; அருண் ஹேமச்சந்திரா

மாகாண சபைத் தேர்தலை விரைவாகவும், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையிலும் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் ...

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பின் கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!

டெங்கு நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை (13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் ...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சம கல்வி வாய்ப்பு உறுதி செய்யப்படும்; பிரதமர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரச ...

Page 90 of 1293 1 89 90 91 1,293
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு