திருக்கோவில் கல்வி வலயத்தில் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 127 மாணவர்களும், அவர்களுக்கு வழிகாட்டிய 40 ஆசிரியர்களும் நேற்று (16) திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் எஸ். ...










