கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம, மாதம்பே, ஊர்காவற்துறை, ஹபராதுவ, மதவாச்சி, கம்பஹா ...
கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம, மாதம்பே, ஊர்காவற்துறை, ஹபராதுவ, மதவாச்சி, கம்பஹா ...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறை காரணமாக இன்றிலிருந்து (17) பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு விசேட ...
மட்டக்களப்பு நகரில் வீதியால் செல்வோரை தமது கடைக்கு வாருங்கள் என ஏட்டிக்கு போட்டியாக கூப்பிட்டு வரும் இரு ஆடைகள் விற்பனை வர்த்த நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட ...
சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் தாதியர் பயிற்சியை முடித்த 16 பேர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிய தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய தாதியர்களுக்கான நியமனக் ...
யுத்தத்தின் வெற்றி அல்லது தோல்வி அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்; எனவே, 2009ஆம் ஆண்டில் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்ததற்கான கௌரவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரியதாகும் ...
மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தின் பாதுகாப்பு ஆதரவை 2026 அக்டோபர் 13 வரை நீட்டித்துள்ளது. இதற்காக “எக்ஸ்டெண்டட் சிக்யூரிட்டி அப்டேட்ஸ்” (Extended ...
தேசிய வாசிப்பு மாதம் - ஒக்டோபர் 2025இனை சிறப்பிக்கும் வண்ணம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பேத்தாழை பொதுநூலகத்தினால் வாழைச்சேனை இந்து கனிஷ்ட ...
மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள், கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை, ...
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேசமான திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) ...
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் ...
