சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்- இதுவரை 8 பேர் கைது; 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பல்கலைக்கழகத்தின் மேலும் 4 மாணவர்கள் நேற்று சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக ...