Tag: srilankapolice

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் பிணையில் விடுதலை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று ...

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் ...

முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்றியமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அமைச்சர் சரோஜா போல்ராஜ்

முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்றியமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அமைச்சர் சரோஜா போல்ராஜ்

முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அதிகாரமும் ...

தினமும் 3 கப்களுக்கு மேல் ” டீ ” குடிப்பீங்களா..? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கிட்டா இனி செய்ய மாட்டீங்க..!

தினமும் 3 கப்களுக்கு மேல் ” டீ ” குடிப்பீங்களா..? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கிட்டா இனி செய்ய மாட்டீங்க..!

பால் தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, செரிமானத்துக்கு உதவுவது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ...

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது சகாவை நியமிக்க ஜனாதிபதி முயற்சி

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது சகாவை நியமிக்க ஜனாதிபதி முயற்சி

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது சகாவை நியமித்துக்கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூழ்ச்சி செய்துவருவதாக குற்றஞ்சாட்டினார் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில. மக்கள் தவறுதலாகவே ...

தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது என சிலர் நினைக்கின்றனர்; இரா.சாணக்கியன்

தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது என சிலர் நினைக்கின்றனர்; இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது, அது மக்களுக்கு சென்றடையாவிட்டால் அதன்மூலம் மக்களின் எதிர்ப்பு தமிழரசுக்கட்சிக்கு வரும் ...

நீர் இணைப்பு இல்லா பாடசாலைகளுக்கு இலவச பொது இணைப்பு வழங்கப்படும்; கல்வி அமைச்சு

நீர் இணைப்பு இல்லா பாடசாலைகளுக்கு இலவச பொது இணைப்பு வழங்கப்படும்; கல்வி அமைச்சு

கல்வி அமைச்சு, பாடசாலைகளின் நீர்க் கட்டணம் செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கையின் விதிமுறைகள், 2023 ஜூலை 5ஆம் திகதி அமைச்சரவையின் முடிவுக்கு அமைய, இந்த ஆண்டு ஜனவரி 1 ...

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரையும் ஏனைய இரண்டு அதிகாரிகளையும் பிணையில் விடுதலை ...

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க ...

Page 680 of 727 1 679 680 681 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு