Tag: srilankanews

O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள்; பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சாதாரணத் தரப்பரீட்சை ...

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்ற 19 வயது இளைஞன் மாயம்

களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க படகில் சென்ற 19 வயது இளைஞன் மாயம்

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞனான மீனவர் ஒருவர் சனிக்கிழமை இரவு சென்றவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ...

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான பிக்குவுக்கு பொலிசார் வழங்கியுள்ள விசேட கவனிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதான பிக்குவுக்கு பொலிசார் வழங்கியுள்ள விசேட கவனிப்பு; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான  அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் ...

இலங்கையில் பண அச்சிடல் 2.1 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டியது

இலங்கையில் பண அச்சிடல் 2.1 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டியது

இலங்கை மத்திய வங்கியின் ஒருங்கிணைந்த பரந்த பணப்புழக்கம் (நாணய அச்சிடல்) 2.1 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ...

எதிர்வரும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை நாட்டை வந்தடையும்

எதிர்வரும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை நாட்டை வந்தடையும்

எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என்பதால், அந்த நாட்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் ...

கொழும்பில் ஆள் ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவத்தில் மட்டு வெல்லாவெளி சப் இன்ஸ்பெக்டர் கைது

கொழும்பில் ஆள் ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவத்தில் மட்டு வெல்லாவெளி சப் இன்ஸ்பெக்டர் கைது

கொழும்பில் ஆள் ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள உப பொலிஸ் பரிசோதகர் (சப்இன்ஸ்பெக்டர்) ...

அனுராதபுரத்தில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு குரல் எழுப்பாத எதிர்க்கட்சி அட்டமஸ்தானாதிபதி தேரர் விவகாரத்தை எதிர்க்கிறது; தேரரின் சட்டத்தரணி

அனுராதபுரத்தில் நடக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு குரல் எழுப்பாத எதிர்க்கட்சி அட்டமஸ்தானாதிபதி தேரர் விவகாரத்தை எதிர்க்கிறது; தேரரின் சட்டத்தரணி

அனுராதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் ஏழு, எட்டு, பத்து, பன்னிரண்டு வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், அவ்வாறான சம்பவங்களுக்கு இல்லாத ...

அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும்; பிமல் ரத்நாயக்க

அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும்; பிமல் ரத்நாயக்க

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி எதிர்வரும் வாரங்களில் மேலும் சரிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் ...

மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடைபெறாது; ரில்வின் சில்வா

மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடைபெறாது; ரில்வின் சில்வா

இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (23) யாழ்ப்பாணத்தில் ...

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் ரேடார் அமைக்க கோரிக்கை; வெளியாகியுள்ள எதிர்ப்பு

திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் ரேடார் அமைக்க கோரிக்கை; வெளியாகியுள்ள எதிர்ப்பு

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு ...

Page 70 of 1964 1 69 70 71 1,964
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு