Tag: Battinaathamnews

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

5 மோட்டார் குண்டுகள் துருப்பிடித்த நிலையில் புதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகள் ...

28 கோடி ரூபாய் கட்டண நிலுவை; ஏரோ லங்கா நிறுவனத்தின் போயிங் விமானத்தைச் சிறைபிடித்தது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை!

28 கோடி ரூபாய் கட்டண நிலுவை; ஏரோ லங்கா நிறுவனத்தின் போயிங் விமானத்தைச் சிறைபிடித்தது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செலுத்த வேண்டிய 28 கோடி ரூபாய்க்கும் (284,473,729.10) அதிகப் பணத்தைச் செலுத்தத் தவறியதால், 'ஏரோ லங்கா' (Aero Lanka) நிறுவனத்திற்குச் சொந்தமான ...

வெசாக் தானசாலைகளை பதிவு செய்வது கட்டாயம் என அறிவிப்பு

வெசாக் தானசாலைகளை பதிவு செய்வது கட்டாயம் என அறிவிப்பு

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் வெசாக் தானசாலைகளுக்கான பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தமக்கு அருகாமையிலுள்ள ...

மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்!

மலையக மக்களின் காணி உரிமைக்காகத் தலவாக்கலையிலிருந்து கொழும்புக்கு 140 கி.மீ நடைபயணம்; 7 வயதுச் சிறுவன் சாதனைத் தொடக்கம்!

மலையக மக்களின் காணி மற்றும் நில உரிமைகளைக் கோரி, 7 வயதுடைய உலக சாதனையாளரான மாணவர் பிரேம் கார்கி, தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிய தனது வரலாற்று முக்கியத்துவம் ...

இலஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவருக்கு 1 இலட்சம் சன்மானம்; தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

இலஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவருக்கு 1 இலட்சம் சன்மானம்; தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இலஞ்சம் கோரினால் பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு வெளியிட்ட தகவலின்படி, ...

இன்று நள்ளிரவு முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!

நாட்டிற்குள் ஒரு கோப்பை பால் தேநீரின் (Milk Tea) விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. உள்நாட்டுச் ...

சுமந்திரன் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மாவீரர் குடும்பங்களை பயன்படுத்துகிறார்; இளம்பிறையன் குற்றச்சாட்டு

சுமந்திரன் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக மாவீரர் குடும்பங்களை பயன்படுத்துகிறார்; இளம்பிறையன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன், தமிழரசு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அதன் தலைவர்களின் கருத்து மாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி ...

“எனது பதவிக் காலத்தில் உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை அனுமதிக்க மாட்டேன்”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

“எனது பதவிக் காலத்தில் உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை அனுமதிக்க மாட்டேன்”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...

களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று (20) புதன்கிழமை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, ...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற ...

Page 80 of 2018 1 79 80 81 2,018
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு