Tag: BatticaloaNews

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (11) இரவு 11 மணி வரை ...

பொலிஸ் பிரிவுக்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டம்

பொலிஸ் பிரிவுக்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டம்

நாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை விரைவுப்படுத்துவதற்கு 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பொலிஸ் பிரிவுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் ...

மட்டக்களப்பில் தனிநபரால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு போராட்டம்

மட்டக்களப்பில் தனிநபரால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு போராட்டம்

மட்டக்களப்பு – இருதயப்பூரம் மணிக்கூட்டு கோபுரம் முன்பாக இன்று (11) காலை ஒரு தனிநபர் கையில் பதாதை ஏந்தியவாறு அமைதியான விழிப்புணர்வு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். இது தொடர்பில் ...

ஹெரோயின் கடத்தல் வழக்கில் ‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் கடத்தல் வழக்கில் ‘தொட்டலங்க கண்ணா’வுக்கு ஆயுள் தண்டனை

தொட்டலங்க கண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து கடத்திய குற்றச்சாட்டின்பேரில் கணபதி கணேஷ் எனப்படும் ...

அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிவிபத்து; 19 பேரின் நிலை கேள்விக்குறி

அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிவிபத்து; 19 பேரின் நிலை கேள்விக்குறி

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று (10) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 19 இற்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களை இதுவரை ...

இலங்கை கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

இலங்கை கல்வி முறையில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

இலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

69 வயதான மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் கொடுத்த ...

இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை

இலங்கையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் ...

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% ...

பல மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

பல மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ...

Page 714 of 1250 1 713 714 715 1,250
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு