Tag: srilankanews

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன ...

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பான் அறக்கட்டளையின் ...

அதிவேக வீதிகளில் சாரதிகளும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்; புதிய வர்த்தமானி அறிவிப்பு

அதிவேக வீதிகளில் சாரதிகளும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்; புதிய வர்த்தமானி அறிவிப்பு

அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சு வெளியிட்ட ...

அலரி மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின தேசிய விழா!

அலரி மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின தேசிய விழா!

இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் ...

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

மட்/மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொது மக்கள் ...

SVAT நீக்கத்திற்கு எதிராக மூன்று வர்த்தக சங்கங்கள் ரிட் மனு தாக்கல்

SVAT நீக்கத்திற்கு எதிராக மூன்று வர்த்தக சங்கங்கள் ரிட் மனு தாக்கல்

இன்று (1) முதல் அமலுக்கு வரும் வகையில் SVAT(எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி) முறையை நீக்குவதற்கும் முறையான தானியங்கி VAT திரும்பச் செலுத்தல் பொறிமுறையை நிறுவத் தவறியதற்கும் ...

யாழில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் ...

சிறைக்கூண்டில் கணவருக்கு போதைப்பொருள் வழங்கிய மனைவி கெக்கிராவையில் கைது

சிறைக்கூண்டில் கணவருக்கு போதைப்பொருள் வழங்கிய மனைவி கெக்கிராவையில் கைது

சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணவருக்கு போதைப்பொருட்களை கொடுத்த மனைவி ஒருவர் கெக்கிராவை பொலிஸாரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். கெக்கிராவை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்கூண்டில் ...

பிழையாக பதில் கூறிய மாணவன்- ஆசிரியை அலுமினிய அடிமட்டதால் எரிந்ததால் மாணவனின் கண்பார்வை கேள்விக்குறி:கொழும்பில் சம்பவம்

பிழையாக பதில் கூறிய மாணவன்- ஆசிரியை அலுமினிய அடிமட்டதால் எரிந்ததால் மாணவனின் கண்பார்வை கேள்விக்குறி:கொழும்பில் சம்பவம்

கொழுப்பு மத்தியில் அமைந்துள்ள தமிழ் அரச பாடசாலையில் இடம்பெற்ற கொடூர சம்பவம் காரணமாக, நுகன் என்ற 7ஆம் வகுப்பு மாணவனின் கண்பார்வை மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகம் ...

பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம்; வெளியாகவுள்ள வர்த்தமானி

பொலித்தீன் பைகளுக்கு நவம்பர் 1 முதல் கட்டணம்; வெளியாகவுள்ள வர்த்தமானி

பொருள் வாங்கும் பை (shopping bag) உள்ளிட்ட பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அவற்றுக்கு கட்டணம் அறவிடப்படுவது ...

Page 787 of 2053 1 786 787 788 2,053
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு