Tag: BatticaloaNews

ஆசிரியர் சேவையில் சேர காத்திருப்பவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

ஆசிரியர் சேவையில் சேர காத்திருப்பவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான ...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் ...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கூட்டணியினுடாக பிரிந்திருந்த கருணா-பிள்ளையான் மீண்டும் இணைவு

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கூட்டணியினுடாக பிரிந்திருந்த கருணா-பிள்ளையான் மீண்டும் இணைவு

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க ...

இனம் தெரியாதவர்களால் வீதியில் வீசப்பட்ட சடலம்

இனம் தெரியாதவர்களால் வீதியில் வீசப்பட்ட சடலம்

வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள ஒரு ...

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்ற பௌத்த துறவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது ...

பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

பட்டலந்த வதை முகாம் போன்று யாழ் நூலகத்தை எரித்தமை தொடர்பில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய ...

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி கைது

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி கைது

யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து சாரதி ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த ...

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது

சஞ்ஜீவ குமார் சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான ஜூலியன் மாதவன் என்ற ...

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழில் 300 கிலோவிற்கும் அதிகமான பெருந்தொகை கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனின் கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு ...

Page 71 of 72 1 70 71 72
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு