பாழடைந்த வீட்டிற்குள் ஆயுதங்கள் மீட்பு
கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் ...
கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மகசீன் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் ...
பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் லெகொர்னு இன்று (6) காலை ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை ஒரு மணி ...
தபால் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர் ...
“உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” என்ற தேசிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் ...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (4) பூநகரி பகுதியில் கடமையில் இருந்த ...
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ...
மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மக்களின் நன்மை கருதி வாவி சூழல் கற்கை நிலையமும் சூழலியல் பூங்காவும் 2010 ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை அந்த கற்கை நெறிக்கு ...
2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலக பராமரிப்பு செலவுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இலங்கையின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளை பராமரிக்க 2024 ஆம் ஆண்டில் மொத்தம் ...
கதிர்காம பகுதியில் T-56 வகை தோட்டாக்களை சுடக்கூடிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாலனை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் ...
கொழும்புக்கும் சூரிச் நகரத்திற்கும் இடையில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க எடெல்வைஸ் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது. ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமையும் ...
