Tag: srilankanews

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களை தேடும் நடவடிக்கைள் தீவிரம்

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களை தேடும் நடவடிக்கைள் தீவிரம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பல்வேறு ...

போலி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று கூறி சில நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், ...

தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு; வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ளவும் கோரிக்கை

தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு; வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ளவும் கோரிக்கை

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அவர் தற்போது பல்லேகலை, தும்பர சிறைச்சாலையில் ...

சருமத்தை வெண்மையாக்கும் ஊசி மருந்துகள் நுகர்வோர் அதிகாரசபையினால் பறிமுதல்

சருமத்தை வெண்மையாக்கும் ஊசி மருந்துகள் நுகர்வோர் அதிகாரசபையினால் பறிமுதல்

சருமத்தை வெண்மையாக்குவதாகக் கூறப்படும் தரமற்ற ஊசி மருந்துகளுக்காகப் பயன்படுத்தப்படும் பல்வகையான மூலப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை ...

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க புதிய சட்டம்

முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ...

மட்டு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்-2025

மட்டு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்-2025

ஓல்லாந்தர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திருவிழா 05.04.2024 அன்று ஆரம்பமாகிறது. வாஸ்த்து சாந்தியுடன் ஆரம்பமாகும் இத் ...

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை தெளிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்ல முடியாது என்ற விழிப்புணர்வு செயல்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து சிறுவர் அபிவிருத்திக் குழுவின் முதலாம் ...

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர் அருந்துபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர் அருந்துபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

தினமும் 2 வேளை இனிப்பான தேனீர்(Tea) அல்லது கோப்பி குடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் ...

மகன்களை கொன்றதாக கூறிய சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த நபர்

மகன்களை கொன்றதாக கூறிய சாட் ஜிபிடி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த நபர்

சொந்த மகன்களை கொன்றதாக ChatGPT கூறிய பொய்யான பதிலை கேட்ட தந்தை Open AI மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இது போன்ற சேட்பாட்கள், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, ...

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலை ஆகிய சங்கங்கள்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலை ஆகிய சங்கங்கள்

தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியன உதவித்தொகை, விடுமுறை கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஆகியவற்றில் வெட்டுக்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ...

Page 715 of 717 1 714 715 716 717
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு